நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி முதல் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துவங்கி உள்ளது. 


நவராத்திரி நாள் 5:-


தேவி: வைஷ்ணவி,


மலர்: பாரிஜாதம் மற்றும் முல்லை


நெய்வேதியம்: தயிர் சாதம்,


திதி: பஞ்சமி,


கோலம்: காதலை மாவல் பறவைக் கோலம் போட வேண்டும்,


ராகம்: பந்துவராளி ராகம்.