நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி முதல் துவங்கி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரி நாள் 6:-


தேவி: இந்திராணி,


மலர்: செம்பருத்தி,


நெய்வேதியம்: தேங்காய் சாதம்,


திதி: சஷ்டி,


கோலம்: கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்,


ராகம்: நீலாம்பரி ராகம்.