சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் எப்எல்சி கவுன்சிலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் மற்றும் பூங்கா பராமரிப்பாளர் ஆகிய காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலிப்பணியிடம்; எப்எல்சி கவுன்சிலர் (FLC Counsellor)
கல்வித்தகுதி; ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது; அதிகபட்சம் 65 வயது


மேலும் படிக்க | Online Loan: இந்த அம்சங்களில் அதிகபட்ச கவனம் தேவை


காலிப்பணியிடம்; அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி; ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் 
வயது; 18 முதல் 45 வயது வரை


காலிப்பணியிடம்; உதவியாளர்
கல்வித்தகுதி; 12 ஆம் வகுப்பு
வயது; 18 முதல் 35 வயது வரை


காலிப்பணியிடம்; பூங்கா பராமரிப்பாளர்
கல்வித்தகுதி; 7 ஆம் வகுப்பு
வயது; 18 முதல் 40 வயது வரை


மேலும் படிக்க | காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!


ஊதியம்; இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை 


தேர்வு முறை; எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் 


விண்ணப்பிக்கும் முறை; விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களுடன் நாளைக்குள் (27.05.2022) விண்ணப்பிக்க வேண்டும். 


நோடிபிகேஷன்; https://www.centralbankofindia.co.in/en


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR