இதயம் அடிக்கடி வலிக்கும். இந்த வலி கை, கழுத்து, கன்னம், முதுகு, பல் போன்ற மற்ற பகுதிகளுக்கும் பரவும். உடற்பயிற்சி செய்யும்போதோ, பதற்றமாக இருக்கும்போதோ இந்த வலிகள் வரும். இதயத்தை பாதுகாத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

# தினமும் உடற்பயிற்சி ஒரு மணி நேரம் செய்வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்றுயாகும்.


# உடல் பயிற்சி செய்யும் போது உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருக்கும் 


# பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்தை பழங்கள் மற்றும் காய்கறிகள் இதயத்தை பாதுகாக்கும்.


# குறைந்த கொழுப்புள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், இதய நோய் வருவதை தடுக்க முடியும்.


# வைட்டமின் பி12 உள்ள உணவுகளை சாப்பிட்டால், ஹோமோசைஸ்டீனை சரியான அளவில் பராமரித்து வரலாம்.


# மனஅழுத்தம் ஏற்படும் போது அதை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் நல்லது. 


# பயிற்சி செய்து வந்தால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
 
# எந்தவொரு அறிகுறி இல்லாமல் அதிகமாக வியர்வை வெளிவந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.


# நெஞ்சு வலி, எரிச்சல், மன அழுத்தம், மூச்சுத் திணறல், வாந்தி, வியர்த்தல், உடல் குளிர்ச்சியடைதல், மாரடைப்புக்கான அறிகுறிகள் யாகும்.


# உப்பு அதிகமாக உட்கொள்ளும் போது இதய நோய்கள் உருவாகும். எனவே அதிகம் உப்பு எடுத்துக்கொள்வதை தவிர்ப்போம்.


#  ஆல்கஹாலை சரியதான அளவு குடித்தால் இதயத்திற்கு நல்லது. அதிகம் ஆல்கஹாலை எடுக்கும் பொது இதயம் பலவீனம் அடைகிறது. 


# மாட்டிறைச்சியில் கொழுப்பு அதிகம் இருப்பாதால் இதய நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாது.


# அதிகமான வேலைப் பளுவினால் நாம் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறோம். 


# இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்றுயாகும்.