மகாராஷ்டிரா மாநிலம் லடூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் திருமணம் செய்து கொள்ளப்பட்ட ஒரு இராணுவ அதிகாரியால் 4 மாதங்களுக்கு முன்னர், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


இதனை வலியுறுத்தி எனது பள்ளி கல்லூரி என்னுடைய படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளது .எனவே, என்னுடைய படிப்பினை நான் தொடர முடியவில்லை. இதன் மூலம் தான் மிகவும் வருத்தமடைவதாகவும், இது தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.