டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவி வரும் காரணத்தால் டெல்லி ரயில் நிலையத்தில் சுமார் 16 ரயில்கள் தாமதமாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடமாநிலங்களில் தற்போது குளிர் வாட்டி வருகிறது. அதிகாலை நேரங்களில் அடர்பனி மூட்டம் இருப்பதால், குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்படுகின்றன. 


டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த அடர்பனி மூட்டம் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. 


இதே போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் ரயில்களும் டெல்லியை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கான்புதிரன் குறைவு காரணமாக, ரயில் நிலையத்தில் இருந்தும் ரெயில்கள் புறப்பட 


இதன் காரணமாக டெல்லிக்கு வர வேண்டிய ரயில்கள் தாமதம் ஆகின. 16 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. கடும் பனியால் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் ஓடுபாதையிலேயே  நிறுத்தி வைக்கப்பட்டது.