புனேவில் உள்ள பெங்களூர் நெடுஞ்சாலையில் இன்று காலை கார் ஒன்று சுவற்றின் மீது மோதிக் கொண்டதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார் அதிவேகத்தில் விரைந்து வந்து மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.