புது டெல்லி ஜூலை 21: கிழக்கு டெல்லி கல்யாண்புரி பகுதியில் கார் ஒன்று டிரம்பர் டிரக் இடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விடியற்காலை 3 மணியளவில் விபத்து நடைபெற்றது. மீரட் விமான நிலையத்தில் இருந்த ஒன்பது நபர்கள் கொண்ட காரில் சென்றபோது விபத்துகுள்ளனது. இவர்களில் ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தனர், நான்கு பேர் காயமடைந்தனர்.


இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், டிரம்பர் டிரக் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனர் தான்கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தின் இரு பக்கங்களைப் பிளவுபடுத்தி, மறுபுறத்தில் இருந்த எஸ்யுவி மீது தாக்கியதாக கூறினர். மேலும் டிரம்பர் டிரக் ஹரியானா பதிவு எண் கொண்டிருந்ததாகவும், ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார் எனவும் கூறினார்.


சம்பவங்களின் சரியான காட்சியை தீர்மானிக்க போலீஸ் அவரை தேடிவருகிறது .