மத்தியப்பிரதேசத்தில் திடீர்ரென பள்ளி பேருந்து இடையே டிரக் ஒன்று மோதியதில் பேருந்து ஓட்டுனர் மற்றும் 5 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியப்பிரதேசத்தில் உள்ள காஞ்சீபுரம் சாலையில் இன்று மாலை பள்ளி பேருந்து இடையே டிரக் ஒன்று மோதியதில் பேருந்து ஓட்டுனர் மற்றும் 5 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இரண்டும் அதிவேகத்தில் வந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.