ஆந்திர பிரதேஷ்: தெலுபரோலு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உகுடூரு மண்டலில், சுற்றுலா வந்த பேருந்து கவிழ்ந்ததில் ஆறு பேர் காயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்னர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.