சுரேஷ் ரெய்னா சனிக்கிழமை (ஆகஸ்ட் 15, 2020) எம்.எஸ். தோனி தான் ஓய்வு பெறுவதாக அறிவித்த பின்னர் தானும் சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ மூலம் இதனை தோனி உறுதிப்படுத்தினார்.


"இது உங்களுடன் விளையாடுவதை போன்ற மகிழ்ச்சியான தருணங்கள் வேறொன்றுமில்லை. எனது இதயத்தில் நிறைந்த பெருமையுடன், இந்த பயணத்தில் உங்களுடன் சேர நான் விரும்புகிறேன். நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்!" என்று ரெய்னா இன்ஸ்டாகிராமில் எழுதினார்.