ஒடிசாவில் 3 வயது சிறுமி ஒருவர் குகையில் இருந்து 8 மணி நேர போரட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒடிசாவின் அங்கலு பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் விளையாடிக்கொண்டிருக்கும் போது அருகில் இருந்த குகைக்குள் சென்றுள்ளார். 


குழந்தையை காணவில்லை என்று அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தேடலில் ஈடுபட்டனர். அதன் பிறகு குழந்தையின் அழுகுரல் கேட்டு குழந்தையை கண்ட பெற்றோர்கள் 8 மணி நேர போரட்டத்திற்குப் பிறகு குகைக்குள் இருந்த குழந்தையை மீட்டுள்ளனர்.


இந்நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.