பாகிஸ்தானுக்கு எதிராக பலுசிஸ்தானை சேர்ந்த மக்கள் நேற்று பல போராட்டம் நடத்தினர். இவர்கள் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி போன்ற நாடுகளில் பலுசிஸ்தானியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலுசிஸ்தானை விட்டு சீனா வெளியேற வேண்டும் எனவும், பாகிஸ்தானும் சீனாவும் பலுசிஸ்தான் மக்களை சுயநலத்திற்காக பயன்படுத்துவதாகவும், எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.