ஜெய்ப்பூரில் உள்ள நாகர்கர் கோட்டையில் அடையாளம் தெரியாத ஒரு நபரின் உடல் தொங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத்தொடர்ந்து, தொங்கிய உடலின் பக்கத்தில் உள்ள பாறைகள் மீது அச்சுறுத்தல் குறிப்பு எழுதப்பட்டிருந்தது. 


அதில், நான் முன்பே பத்மாவதியை பார்த்து இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர் வருகின்றனர்.