நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என இன்று சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீட் தேர்வு முடிவுக்கு எதிராக மாணவ அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட், நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது. 


நீட் தேர்வில் மாறுபட்ட கேள்விதாளை வழங்கியது ஏன் சி.பி.எஸ்.இ.,யின் இந்த செயல் ஏற்று கொள்ள முடியாது. இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டியவை பற்றி அறிக்கை அளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.