இன்று உலகம் முழுவதும் கிறி்ஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


‘கடவுள் இயேசு அவதரித்த தினமான இன்று அவர் அளித்த போதனைகளை நினைவு கூர்வோம், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.