டெல்லியில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்பட்டுள்ளது. இந்தியா கேட், ராஜ்நாத் உள்ளிட்ட இடங்களில் கட்டடங்களே தெரியாத அளவிற்கு கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 


டெல்லியில் மட்டும் இல்லாமல் அதன் சுற்றுப்புற பகுதியான நோய்டாவிலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டுள்ளது.