அந்தமான் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் நிலநடுக்கத்தால் எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியுடன் வீட்டை விட்டு வெளியேறினர். பலர் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். 


இந்நிலையில் இன்று அந்தமா தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.0 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.