கான்பூர்: உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில், பிளாஸ்டிக் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பயங்கர் சேதம் ஏற்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கான்பூரின் முல்காஞ்ச் பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பிளாஸ்டிக் குடோன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.


சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அனைப்பு துறையினர் தீ-யை கட்டுக்குள் கொண்டுவர முறயற்சித்து வருகின்றனர்.



இவ்விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை வெளியாகவில்லை. அருகாமையில் இருக்கும் மக்களை பாதுகாக்கம் பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்!