பாட்னா பயனிகள் எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட தீவிபத்தில் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாட்னா-மொகம பயணிகள் எக்ஸ்பிரஸில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு பெட்டிகள் சேதமாகின. தீப்பிடிப்பிற்கான காரணம் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.


எனினும் இரயிலில் பயனித்தவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, காயங்கள் ஏதுமின்று உயிர் தப்பினர் என தகவல்கள் வெளியாகியுள்ளது!