அன்றாட பயன்படுத்தப்படும் 40 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு
21_வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் மாநிலத்தை சேர்ந்த நிதியமைச்சர் மற்றும் மத்திய, மாநில உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி குறித்து விவாதிக்கப்பட்டன. பிறகு அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது.
இதனால் தினமும் மக்களால் பயன்படுத்தப்படும் 40 பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முழுமையான விவரங்கள்:-