12 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய எனது மனைவி 3 பேருக்கு உதவினார் என கணவர் போலீசாரிடம் வாக்குமூலம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத்: குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் ஒரு மைனர் சிறுமியை ஒரு வருடத்திற்கு மேலாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவரின் தாயார் தலைமறைவாக உள்ளதாக பொலிசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.


பாலிதானா தாலுகாவில் உள்ள பூட்டியா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சனிக்கிழமை FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 வயது ஒரு அதிகாரி கூறினார். "பாதிக்கப்பட்டவரின் தந்தை தனது மகளை ஒரு வருடத்திற்கு மேல் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரது மனைவி இந்த குற்றத்திற்கு உதவியதாகவும் குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்டவர் எங்களிடம் கூறியுள்ளார், தனது தந்தைவீட்டை விட்டு வெளியேறியவுடன்,  தன்னை பாலியல் பாலாத்காரம் செய்வதாக அவர் கூறினார்.


கைது செய்யப்பட்ட மூவரை சாந்தி தண்டுகியா (46), பாபுபாய் சர்தன்பாரா (43), சந்திரேஷ் சர்தன்பாரா (32) என அடையாளம் காட்டினார். இது குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.