குஜராத் மாநிலம் ஜார் சாம்நாத் பகுதில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதில் கார் ஒன்று நடுரோட்டில் கபடி விளையாடியுள்ளது. இதனால் சிறிது நேரம் அப்பகுதில் பரபரப்பு காணப்பட்டது. மிகவும் வேகமாக வந்த 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது கட்டுபாட்டை இழந்ததால், முன்னும், பின்னுமாக அலைகழித்து மக்களை திணறவைத்துள்ளது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். 


இதையடுத்து, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணையில், தீடிரென கார் தனது செயல்பாட்டை இழந்ததால், இந்த விபத்து நிகந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 


இந்த காட்சிகள் தற்போது அங்குள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. அவற்றின் காட்சிகள் இதோ!