ஜம்மு-காஷ்மீரில் பகுதியில் ஷாஃபியனின் க்ரால்காக் என்ற வாகனத்தில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் வங்கி பணத்தை எடுத்து சென்று கொண்டிருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது தீடிரென எதிர்பாரத விதமாக, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை தாக்கினர். அதில் சம்பவ இடத்திலேயே 2 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர்.


விபரம் அறிந்து விரைந்து வந்தகாவல்துறையினர் காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.