உத்தரப்பிரதேச மாநிலத்தின் உள்ள கான்பூர் நகரில் நவீன பத்திரிகையாளரான ஸ்ரீவாஸ்தவா நேற்று திடீர்ரென இரு சக்கர வாகனத்தில் வந்த 3-4 அடையாலம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், பத்திரிகையாளர் மீதான தாக்குதல் என்பது முதல் முறையல்ல சமீபத்தில் செப்டம்பர் மாதம், மூத்த பத்திரிகையாளர் கே.ஜே. சிங் அவரது மொஹலீ தன்னுடைய இல்லத்தில் தாயுடன் இறந்து கிடந்தார்.



  மேலும், தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர்.