பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை திறந்துவைக்க இன்று மிசோரம் மற்றும் மேகாலயாவிற்கு வருகை புரிந்ததுடன். முதலில் புதிய பா.ஜ. மேகாலயா யூனிட் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதை தொடர்ந்து, இளம் தொழில்முனைவோருக்கான  பல உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கவும். பிரதம மந்திரி பொது கூட்டங்களில் உரையாற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளார்.


மேலும், மோடியின் இந்த வருகை மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுராவில்  வருகின்ற சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு ஊக்கமளிக்கும். என்று  பிஜேபி கட்சி தொண்டர்கள் கருதுகின்றனர்.