இன்று ஜவஹர்லால் நேருவின் மகளான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இவர், உத்தர பிரதேசம், அலகாபாத்தில் 1917ம் ஆண்டு நவம்பர்-19 பிறந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத் தொடர்ந்து இந்திரா காந்தியின் பிறந்த நாளை பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலியைசெலுத்துகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.