பொது இடங்களில் தொழுகை செய்வதற்கு உத்திரபிரதேசம் மாநில நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் பொது இடங்களில் தொழுகை நடத்த தடை விதித்து பைஸ் அநிறுவனம் உத்தரவு ஒன்றை வெளியிட்டது. நொய்டா செக்டார் 58 பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என காவல் துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


மசூதி, தர்ஹாக்கள் தவிர பொது இடங்களில் தடையை மீறி தொழுகை நடத்தினால் அதற்கு அந்த நிறுவனமே பொறுப்பு எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கும்படி சிலர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அனுமதி அளிக்க கலெக்டர் மறுப்பு தெரிவித்துள்ளார்.


தொழுகை மட்டுமின்றி வேறு எந்த மத நடவடிக்கைகளை பொது இடங்களில் நடத்த அனுமதி கிடையாது. அதனால் அப்பகுதி நிறுவனங்களில் வேலை செய்யும் இஸ்லாமியர்கள், அங்கு தொழுகை நடத்த அனுமதி கேட்டால் வழங்கக் கூடாது. அது சட்டப்படி குற்றமாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் ஏராளமான IT நிறுவனங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் இஸ்லாமியர்கள் அங்குள்ள ஒரு பொது இடத்தில் கூடி தொழுகை நடத்துவது வழக்கம். வெளியிட்ட அறிவிப்பு உண்மையில் நிறுவனங்கள் இந்த உத்தரவின் எந்த மீறல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.


எதிர்பார்த்தபடி, அது பல பாரபட்சமற்ற UP போலீசார் ஒரு பாரிய பின்னடைவுக்கு வழிவகுத்தது மற்றும் ஒழுங்கு திறந்த பொது இடங்களில் Namaz வழங்க யார் முஸ்லிம்கள் இயக்கப்படும் என்று குற்றம் சாட்டியது. இது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் பொருந்தாது என்று செய்தி நிறுவனம் ANI-க்குத் தெரிவித்த SI அஜய் பால் மறுத்துவிட்ட ஒரு குற்றச்சாட்டு ஆகும்.