புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் (CRPF) வீரர்கள் கொல்லப்பட்டதுக்கு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் (CRPF) வீரர்கள் பயணம் மேற்கொண்டனர். அந்த வாகன அணிவகுப்பு புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் சென்றுக்கொண்டு இருக்கும் போது, அப்பொழுது பயங்கரவாதி திடிரென வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்த கான்வாயில் மோதி வெடிகுண்டுகள் நிரம்பிய கார் வெடித்து சிதறியது. 


இந்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கோர விபத்தில் இதுவரை 44 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், அதேவேளையில் துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட CRPF வீரர்கள் கொல்லப்பட்டதுக்கு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.


விராட் கோலி:-


 



 


விவிஎஸ் லக்ஷ்மணன்:-


 



 


ரிஷப் பண்ட்:-


 



 


சுரேஷ் ரைனா:-


 



 


ஷிகார் தவான்:-


 



 


ரோஹித் ஷர்மா:-


 



 


விரேந்தர் சேவாக்:-


 



 


ஹர்திக் பாண்டியா:-