பிரனாயி விஜயன் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி பரிசு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி பரிசு அளிப்பதாக ஆர்.எஸ்.எஸ்., செய்தித்தொடரபாளர் சந்திரவத் திமிராக பேசியுள்ளார்.


கேரளாவின் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் போராட்டம் நடக்கிறது. இதில் உஜ்ஜைன் எம்.பி., சிந்தாமன் மால்வியா, பா.ஜ., எம்.எல்.ஏ., மோகன் யாதவ், மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கலந்து கொண்டனர்.


அதில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளர் சந்திரவத் கூறியதாவது:- கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி பரிசு அளிப்பதாக திமிராக பேசியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பிய வருகிறது. ஆனாலும் சந்திரவத், இதை நாட்டு நன்மைகாக தெரிவித்தேன் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.



 


கேரள முதல்வர் பினராயி விஜயன் சங்பரிவார் அமைப்புக்கள் பல தலைகளை எடுத்துள்ளது என  குந்தன் சந்திரவத் கருத்துக்கு பதில் கூறியுள்ளார்.


 



ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பற்றிய சந்திரவத்தின் பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.


 



 


 


வீடியோ பார்க்க:-