தூய்மை இந்தியா திட்டம் குறித்த கிரிக்கெட் வீரர் சச்சினின் கருத்தினை பாராட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

”இந்தாயாவை தூய்மைப் படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடைமை, எனவே நான் இனி ஒரு சிறு குழு அமைத்து அதற்கான பணிகளைத் துவங்குவோம்” என சச்சின் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.


 



 


இந்த செயல்பாடினை பாராட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது:-


 



 


"இளைஞர்கள் பலரும் தூய்மை இந்தியாவில் தங்களது ஆர்வத்தை காட்டுவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்