விசாகப்பட்டின மீன்பிடு துறைமுகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் திடீரென மீன்பிடி படகு தீ-விபத்து ஏற்பட்டது. 


விஷயமறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தீயனைப்பு துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை, எனினும் அப்பகுதியில் விபத்து காரணமாக சற்று பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



விபத்திற்காக காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து அடுத்தகட்ட விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.