டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்பனைக்கு நிரந்தரத் தடையை சுப்ரீம் கோர்ட் இன்று விதித்து. பட்டாசு வெடிப்பதால் மாசைக் கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பல நடவடிக்கை எடுக்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டில் வந்தது அப்போது டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்பனைக்கு நிரந்தரத் தடையை சுப்ரீம் கோர்ட் விதித்து. 


முன்னதாக கடந்த ஆண்டு டெல்லி மற்றும் என்சிஆர் சாலைகளில் பட்டாசு விற்க தடை விதித்துடன் பட்டாசு கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள லைசென்ஸ்கள் உடனடியாக ரத்து செய்தனர்.