மும்பை: மும்பையின் பிவாந்தி பகுதியை சேர்ந்த சிறுவனது வையிற்றில் இருந்து சுமார் 1.5cm அளவுள்ள இரும்புச் சுருல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையை சேர்ந்த 7-வயது சிறுவன், பொம்பை துப்பாக்கியினை வைத்து விளையாடுகையில் தவறுதலாக அதன் உள் இருந்து இரும்புச் சுருளினை விழுங்கியுள்ளார். இதனால் தொடர் இருமலில் அவதிப் பட்டுள்ளார்.


இதனையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். அப்போது அவரது வையிற்றில் 1.5cm அளவுள்ள இரும்புச் சுருல் இருப்பதினை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.


பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு சிறம்மாக இருந்ததால், Bioscopy முறைப்படி அவரது வயிற்றில் சிக்கியிருந்த இரும்புச்சுருலினை நீக்கினர்.


தற்போது இச்சிறுவன் தானே மருத்துவமனையில் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்!