பஞ்சாப்: தியாகிகளை நினைவுகூறும் வையில் பஞ்சாபின் அம்ரித்சரில் மராத்தான் ஓட்டம் ஒருங்கினைக்கப் பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அம்ரித்சரில் எல்லை பாதுகாப்பு படையினரால் 'தியாகிகளுக்கான மராத்தான்’ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மராத்தான் ஓட்டத்தினை எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் JS ஓபிராய் கொடியசைத்து துவங்கிவைத்தார்.



எல்லை பாதுகாப்பு படையின் சார்பில் டெல்லியில், விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர், அபினவ் பிந்த்ரா மற்றும் பி.டி. உஷா ஆகியோர் இந்த மராத்தான் ஓட்டத்தினை கொடியசைத்து துவங்கி வைத்தனர்.