கவுகாத்தியில் இருந்து டெல்லி செல்வதற்காக கிருஷ்ண சர்மா என்ற பெண் வழக்கறிஞர் முன்பதிவு செய்திருந்தார். அவர் கவுகாத்தி விமான நிலையத்தில் அவரது லக்கேட்ஜ்யை ஊழியர்களிடம் கொடுத்த பின்னர் அதை தன் செல்போனில் படம் எடுத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த புகைப்படத்தை விமான ஊழியர் அழிக்கச் சொன்னார். வழக்கறிஞர் சர்மா அதை அழித்துவிட்டதாக கூறினார். அதை நம்பாத விமான ஊழியர் அந்த பெண் கையில் இருந்த போன்யை பிடுங்கி அழித்தார். 


இதைப்பற்றி, அவர் இண்டிகோ நிர்வாகத்திடம் புகர் கொடுத்தார். இதையடுத்து, அந்த இரண்டு ஊழியர்களையும் சஸ்பெண்ட் செய்தது.