ஹரியானா மாநிலம் யமுனா நகர் அருகே, வீட்டு தோட்டத்தின் வெளியில் நின்று கொண்டிருந்த தன்னுடைய கணவரை மர்ம கும்பல் சிலர் தாக்க முற்பட்ட போது பெண் ஒருவர் மர்ம கும்பலை கட்டையால் அடித்து, கணவரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் அதிர்சியடைத்த மர்ம கும்பல் தெறித்து ஓடியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



இதே போன்று, லக்னோ மாவட்டத்தின் ககோரி என்ற நகரில், வீட்டின் வெளியில் நின்று கொண்டிருந்த தன்னுடைய கணவரை மர்ம கும்பல் சிலர் தாக்க முற்பட்ட போது பெண் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தி, சினிமா பாணியில் காப்பாற்றியுள்ளார்.