மகாராஷ்டிரா மாநிலத்தில், சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று நள்ளிரவில் திடிரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெகுநாட்களாக தங்களக்கு சம்பள உயர்வு வழங்காததால் இந்த திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தினர்.



நாடுமுழுவதும் தீபாவளி கொண்டாட்டம் கலை கட்டியுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் போனஸ் எதிர்பார்த்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்காதது வேடிக்கையாக உள்ளது என போராட்டத்தில் ஈடுப்பட்டவர் தெரிவித்தார்!