புதுடெல்லி: வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தலைநகர் டெல்லியில் பனி காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய பகுதியில் பனி சூழ்ந்ததால் 9 சர்வதேச விமானங்கள் மற்றும் 4 உள்நாட்டு விமானங்கள் இன்று டெல்லியில்  புறப்படதாமதமானது. 


இதேபோல் 81 ரயில்கள் தாமதமாக செயல் பட்டது. மேலும் 13 ரயில்கள் இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. 



வடமாநிலங்களில் வழக்கத்தை விட பனிமூட்டமும் அதிகளவில் குளிரும், பனிமூட்டமும் அதிகளவில் உள்ளது.