பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ( பிஎஸ்என்எல் )


2) இடம் :


ஹரியானா 


மேலும் படிக்க | ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு


3) காலி பணியிடங்கள் :


மொத்தம் 44


4) பணிகள் :


apprentice 


5) வயது வரம்பு :


விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆண்டுகள் இருக்க வேண்டும், ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு கிடைக்கும்.


6) பணிக்கான தகுதிகள் :


விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.  தொழிற்பயிற்சி பெற்றவர்கள் அல்லது பயிற்சி பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.


7) சம்பளம் :


தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.8000 வழங்கப்படும்.


8) தேர்வு செய்யப்படும் முறை :


தகுதி தேர்வு அடிப்படையில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு இந்த பதவிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


9) விண்ணப்பத்தின் தொடக்கத் தேதி : 


22 ஜூன் 2022


10) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 


19 ஜூலை 2022


11) சான்றிதழ் மற்றும் ஆவண சரிபார்ப்புக்கான கடைசி தேதி : 


30 ஜூலை 2022


12) தேர்வு பட்டியல் அறிவிப்பு : 


ஆகஸ்ட் மாதம்


13) வேலைவகை :


அரசு வேலை


மேலும் படிக்க | Agnipath: அக்னிபத் திட்டத்தில் ராணுவம் மற்றும் கடற்படைக்கான ஆட்சேர்ப்பு தொடங்கியது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR