ஒரு பஞ்சவர்ணக்கிளி இளைநீர் ஒன்றை மரத்திலிருந்து அசால்டாக பிடுங்கி,  வெகு நேர்த்தியக இளநீரை குடிக்கும் வீடியோ, வேகமாக வைரலாகியது. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வீடியோவை பார்த்தால், இந்த பறவைக்கு இவ்வளவு நேர்த்தியாக இதை செய்ய தெரியுமே என்ற ஆச்சர்யம் மேலிடுகிறது.



அந்த வீடியோவை பலர் ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்து வருகின்றனர்.



எல்லோரும், ஒரு பறவையினால் எப்படி இவ்வளவு கனமான ட இளநீரை, தென்னை மரத்தில் இருந்து இலகுவாக பிடுங்கி, இலாவகமாக வெட்டி குடிக்கிறது என வியந்து எழுதியுள்ளனர்