ஒரே நாளில் கற்பமாக இருந்த 9 செவிலியர்களுக்கு ஒரே நாளில் குழந்தை பிறந்த சம்பவம் வைரளாகி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள போர்ட்லாண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில் பணிபுரியும், எரின் க்ரினியர், ரேச்சல் ஸ்டெல்மக், பிரிட்னி விர்வைல், லோனி சூசி, அமண்டா ஸ்பியர், சமந்த கிகிலியோ, நிக்கோல் கோல்ட்பர்க், நிக்கோல் பார்ன்ஸ் மற்றும் ஹாலி செல்பி என்ற 9 செவிலியர்கலும் ஒரே நாளில் கற்பன்மான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 



இவர்களுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்து கர்ப்பத்துடன் இருக்கும் அவர்களின் புகைப்படத்தை மைனி மருத்துவ மையம் அதிகாரபூர்வ மோகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இந்தப் புகைப்படம் சமூகவளைதலத்தில் விரலாக பரவியது. இந்நிலையில், தற்போது அந்த 9 செவிலியர்களும் மூன்று மாதத்துக்கு முன் குழந்தை பெற்றுள்ளனர். அந்த குழந்தைகளின் புகைப்படத் தையும் அதே மருத்துவ மையம், தங்கள் சமூக வலைத்தளத்தில் இப்போது வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரளாகி, பகிரப்பட்டு வருகிறது.