மெட்ரோ ரயில் நிலையத்தில் காதல் ஜோடி அத்து மீறிய வீடியோ ஆபாச தளத்தில் வெளியானதால் பரபரப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், மெட்ரோ ரயிலில் காதலர் ஜல்சா செய்த வீடியோ காட்சிகள் ஆபாச தளத்தில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்த ஒரு காதல் ஜோடி ரயிலில் அவர்கள் அருகில் ஆட்கள் இல்லாததால் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்சி மெட்ரோ ரயிலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. 


இந்நிலையில் சமீபத்தில் அந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கம்யூட்டரில் ஓட விட்டு அதை செல்போனில் வீடியோ எடுத்து அந்த வீடியோவை யாரோ ஆபாச வீடியோ இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த விஷயம் எப்படியோ அந்த காதல் ஜோடிக்கு சென்றதையடுத்து அவர்கள் மெட்ரோ நிர்வாகத்திடம் இது எப்படி வெளியே சென்றது என கேட்டு சண்டை போட்டுள்ளனர். 


உடனடியாக போலீசாருக்கு மெட்ரோ அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து அந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் மீது பொது இடத்தில் அத்து மீறியதாக வழக்கு பதிவு செய்தனர். மேலும், மெட்ரோ நிர்வாகத்திடம் இந்த வீடியோவை யார் எடுத்து வெளியே விட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.