நடிகை நிகிஷா படேல் தான் சொர்கத்தில் இருப்பதாக கூறி பிகினி புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும்தான் இந்த முறையை செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் தென்னிந்திய சினிமா நடிகைகளிடமும் வந்துவிட்டது. 


தமிழில் நாரதன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் நிகிஷா படேல். இவர் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம். 


இந்நிலையில், இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் தன்னுடைய பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.