பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகருக்கு வாடகைத் தாய் மூலம் கடந்த மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள மாஸ்ராணி மருத்துவமனையில் கரண் ஜோகருக்கு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி பிறந்த ஆண், பெண் இரட்டை குழந்தைகளுக்கு யாஷ் மற்றும் ரூஹி என்று பெயரிட்டுள்ளார். தனது குழந்தைகளின் பிறப்பை மும்பை மாநகராட்சியில் கரண் ஜோகர் பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில் தாயின் பெயர் குறிப்பிடவில்லை.


இதையடுத்து, தன்னுடைய வாழ்வில் இணைந்த புதிய உறவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இயக்குனர் கரண் ஜோகர் வெளியிட்டுள்ளார்.