தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாரிக்கு விஷத்தை கலந்து கொடுக்க ஜாஸ்மின் பிளான் போட்டு சூர்யாவிடம் சிக்கிய நிலையில் இன்று வீட்டுக்கு வந்த சூர்யா ஜாஸ்மின் செய்த விஷயங்களை ஆதாரத்தோடு நிரூபிக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ‘லியோ’ படத்திற்கு பிறகு சம்பளத்தை சரமாரியாக உயர்த்திய த்ரிஷா! எத்தனை கோடி தெரியுமா?


தாரா ஜாஸ்மீனை காப்பாற்ற முயற்சி செய்ய ஜெகதீஷ் இவர் பண்ண தப்புக்கு ஜெயிலுக்கு போகணும் என போலீசுக்கு போன் போட்டு தகவல் கொடுக்க போலீஸ் ஜாஸ்மினை கைது செய்து கூட்டி செல்கிறது. அடுத்து மாரியை பார்ப்பதற்காக நீலகண்டன் தாத்தா ஊரிலிருந்து வர மாரி அவளிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறாள். அவரும் நீ மாசமாக இருக்கும் விஷயம் தெரிந்து ஒரு காரர்கள் இதையெல்லாம் கொடுத்து அனுப்பினார்கள் என ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொடுக்கிறார். 



அதைத் தொடர்ந்து தாரா வெளியே எடுத்து வீட்டுக்கு அழைத்து வர ஜெகதீஷ் இவ்வளவு எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த இவ தப்பான என்று சொல்லி திட்டி தீர்க்கிறார். அதோடு இல்லாமல் துப்பாக்கி எடுத்து தாரா மற்றும் ஜாஸ்மினை குறி வைத்து அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.



மேலும் படிக்க | ஹீரோயின் இல்லாத படத்தில் நடிக்கும் கார்த்தி! இயக்குநர் யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ