தமிழ் சினிமாத் துறையில் எண்ணற்ற ஏராளமான ஆளுமைகள் அற்புதமாக செயல்பட்டிருக்கிறார்கள். என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, பாலைய்யா, சந்திரபாபு, நாகேஷ் என்று தனித்துவம் கொண்ட மிகச் சிறந்த கலைஞர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தக் காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு (MGR) அடுத்தபடியாக ஆக்ஷன் திரைப்படங்களில் அதிகமாக நடித்து இளைஞர்களை பரவசப்படுத்தியவர் என்று ஜெய்சங்கரை மட்டுமே சொல்ல முடியும். இதனால்தான் அவருக்கு 'தென்னாட்டு ஜேம்ஸ் பாண்ட்' என்ற செல்லமான பட்டமும் ரசிகர்களிடமிருந்து கிடைத்தது. ஏழைக்கேற்ற எள்ளுருண்டை யாக நமக்கு கிடைத்த 'சீன் கானரி' இவர்தான்.


Also Read | சசிகலா வருகையால் சூடு பிடிக்கும் அரசியல் களம்... மிரட்டல் விடுக்கும் சசிகலா..!!


இந்நிலையில் தற்போது குட்டி பத்மினியின் வீடியோ ஒன்று இணைத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் சில திடிக்கிடும் தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது.,  ஜெய்சங்கர் அங்கில் ஒரு நல்ல குடுன்பத்தில் பிறந்து வளந்து நல்ல படித்து முடித்து வந்த ஒரு ஹீரோ. ஜெய்சங்கர் set இல் மிகவும் கலகலப்பாக இருப்பார். சக நடிகர்களுக்கு மிகவும் உதவு செய்துள்ளார். எம்.ஜி.ஆர் போன்று மிகவும் தாராளமான குணம் கொண்டவர் தான் ஜெய்சங்கர். 


சோ அவர்களின் நாடகக்குழுவில் சிறு வேடங்களில் நடித்தாலும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற துடிப்பு சங்கருக்கு இருந்தது. தொடர்ந்து முயன்று கொண்டேயிருந்த இவர் முதல் முதலில் இரவும் பகலும் என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் இரவும் வரும் பகலும் வரும் என்கிற பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.


மேலும் இவர் நிறைய கதானயகியுடனும் பணிபுரிந்துள்ளார். இப்படி நடித்துகொண்டு இருந்த போது அவருக்கு தங்கையாக முதல்முறையாக நான் முழந்தையும் தெய்வமும் என்கிற படம் மூலம் பரிச்சியம் ஆனேன். 


நீ என்கிற படத்தில் ஜெயலலிதா மற்றும் ஜெய்சங்கர் ஒன்றாக நடித்தனர். இந்த படத்தின் மூலம் இவர்கள் இடையே நல்ல நட்பு உருவானது. அதன் பிறகு யார் நீ என்ற படத்திலும் ஒன்றாக நடிக்கின்றனர். அப்போது இவர்கள் இடையே நல்ல கெமிஸ்ட்ரி தென்பட்டது. பொதுவாக சினிமா set இல் யாருடனும் பேசாத அம்மு அக்க ஜெய்சங்கர் அங்களுடன்நல்ல கலகலப்பாக பேச தொடங்கினார். இதனால் இவர்கள் குறித்து கிசுகிசு வெளியானது. இந்த செய்தி எம்.ஜி.ஆர் காதுக்கு போனது. 


இந்த தகவலை அறிந்த எம்.ஜி.ஆர் துப்பாக்கியை எடுத்துகிட்டு, ஜெயலலிதா வீட்டுல ஜெய்சங்கர் அங்கிள் இருக்கறதாக நினைச்சுகிட்டு சென்றார். ஆனால் அப்போ நல்ல வேலை ஜெய்சங்கர் அங்கிள் அங்க இல்ல. அப்படி ஜெய்சங்கர் அங்கிள் அங்க இருந்திருந்தாருனா அப்பவே அங்கயே சுட்டு இருந்துருப்பாரு என்று கூறிய குட்டி பதிமியின் ஐந்தே வீடியோ தற்போது இணையத்தில் வைராலகி வருகிறது. 


Also Read | Victoria மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா ஏன் சென்னைக்கு வரவில்லை?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR