நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தினம் ஒரு தகவலாய் எதேனும் ஒரு விவகாரத்தை பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். சமிப காலமாக நெட்டிசங்கள் அவருடைய ட்விட்டர் பதிவுக்காக இரவு நேரங்களில் காத்து கொண்டிருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று நடைபெற்ற முரசொலி பவள விழாவில் பங்கேற்றபின் டுவிட் ஒன்றை செய்துள்ளார் கமலஹாசன் அவர்கள்.


கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது:-



 


"விம்மாமல் பம்மாமல், ஆவன செ்ய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே. ஓடி எனைப் பின்தள்ளாதே களைத்தெனைத்தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்" என ஒரு டிவிட்டிலும்


மற்றொரு டிவிட்டில்


 


 



 


"பரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே.மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு . தேசியமும் தான்."


என பதிவிட்டுள்ளார்.