7-வது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு!

Sat, 29 Oct 2022-7:22 pm,

அரசு பிட்மென்ட் காரணியை 3 மடங்கு உயர்த்தினால் அலவன்ஸ்கள் தவிர்த்து ஊழியர்களின் சம்பளம் 18,000 X 2.57 = ரூ. 46,260 ஆக இருக்கும். ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் 26000 X 3.68 = ரூ. 95,680 ஆக இருக்கும்.

பிட்மென்ட் காரணி 3 மடங்கு உயர்த்தப்படும்போது ஊழியர்களுக்கு கிடைக்கும் மொத்த சம்பளம் 21000 X 3 = ரூ.63,000 ஆக இருக்கும்.

அரசாங்கம் கடந்த ஜூலை 1, 2022 முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 4% ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவையில் முடிவு செய்தது.

அடுத்ததாக 2021-2022ம் நிதியாண்டிற்கான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸை ரயில்வே ஊழியர்களுக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. ஜூலை 1, 2022 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் பெற தகுதியுடையவர்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link