முழு அடைப்பால் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவும் ஆர்வலர்கள்...

Wed, 15 Apr 2020-2:05 pm,

கொரோனா வெடிப்புக்கு மத்தியில் கேரளாவின் அலப்புழாவில் தனிமைப்படுத்தும் அறைகளாக மாற்றப்பட்ட ஹவுஸ் போட்டுகள். சுமார் 500 படகுகள் இதுவரை தயராகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வெடிப்புக்கு மத்தியில் கேரளாவின் அலப்புழாவில் தனிமைப்படுத்தும் அறைகளாக மாற்றப்பட்ட ஹவுஸ் போட்டுகள். சுமார் 500 படகுகள் இதுவரை தயராகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரத் முனிசிபல் கார்ப்பரேஷனுடன் இணைந்து, RSS தன்னார்வலர்கள் நகரம் முழுவதும் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்க பொட்டளங்களை உண்டாக்கியபோது.

சூரத் முனிசிபல் கார்ப்பரேஷனுடன் இணைந்து, RSS தன்னார்வலர்கள் நகரம் முழுவதும் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்க பொட்டளங்களை உண்டாக்கியபோது.

அமராவதியைச் சேர்ந்த பெண்கள், தேசிய முழு அடைப்புக்கு உண்மையாகப் செயல்பட்டு சுமார் 2000 முக கவசங்களை தைத்து உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இந்த வகையான முயற்சிகள் இந்த நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவை பயணம் செய்ய உதவுகிறது.

அமராவதியைச் சேர்ந்த பெண்கள், தேசிய முழு அடைப்புக்கு உண்மையாகப் செயல்பட்டு சுமார் 2000 முக கவசங்களை தைத்து உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இந்த வகையான முயற்சிகள் இந்த நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவை பயணம் செய்ய உதவுகிறது.

அமராவதியைச் சேர்ந்த பெண்கள், தேசிய முழு அடைப்புக்கு உண்மையாகப் செயல்பட்டு சுமார் 2000 முக கவசங்களை தைத்து உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இந்த வகையான முயற்சிகள் இந்த நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவை பயணம் செய்ய உதவுகிறது.

கேரளாவின் மலப்புரம் மாவட்ட அத்தியாயம் ஏழை மற்றும் வீடற்றவர்களுக்கு மதிய உணவு விநியோகத்தை ஏற்பாடு செய்து வருகிறது. முழு அடைப்பால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கும், லாரி ஓட்டுநர்களுக்கும் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. 

கேரளாவின் மலப்புரம் மாவட்ட அத்தியாயம் ஏழை மற்றும் வீடற்றவர்களுக்கு மதிய உணவு விநியோகத்தை ஏற்பாடு செய்து வருகிறது. முழு அடைப்பால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கும், லாரி ஓட்டுநர்களுக்கும் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. 

RSS தன்னார்வலர்கள் தெலுங்கானாவின் கரீம்நகரில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை விநியோகித்தனர்.

RSS தன்னார்வலர்கள் தெலுங்கானாவின் கரீம்நகரில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை விநியோகித்தனர்.

அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதற்காக, இந்தியன் ஆயில் ஒடிசாவில் உள்ள அதன் திறன் மேம்பாட்டு மையத்தில், தேவைப்படுபவர்களுக்கு முகமூடிகளை தயாரிக்கும் வேலையில் ஈடுப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link